Posts

கேண்டில் ஸ்டிக் என்றால் என்ன? கேண்டில் ஸ்டிக் எப்படி உருவாகிறது? கேன்டஸ்க்கு உபயோகித்து எப்படி ஸ்மார்ட் ஆக டிரேடிங் செய்வது?

Image
கேண்டில் ஸ்டிக் பேட்டர்ன் என்பது வாங்குவோர் மற்றும் விற்போரின் மனநிலையை அறிந்து கொள்ளும் ஒரு யுக்தியாகும். இதன் மூலம் அந்த ஸ்டார்க்கின் எதிர்கால விலை இயக்கத்தை யூகிக்க முடியும் (future Price movement). கேண்டில் ஸ்டிக் முறையை அறிமுகப்படுத்தியவர்கள் ஜப்பானியர்கள். டெக்னிக்கல் அனலைசிஸ் கேண்டில்ஸ்டிக் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.பங்குச்சந்தை திறக்கும் நேரத்தில் அந்த ஸ்டாக்கிங் விலை ஓபனிங் பிரைஸ் மற்றும் பங்குச் சந்தை மூடும் நேரத்தில் அந்த ஸ்டாக்கில் விலை கிலோசிங் பிரைஸ் எனவும் அழைக்கப்படுகிறது. இடைப்பட்ட அந்த நேரத்தில் அந்த ஸ்டாக்கின் அதிகபட்ச விலை “High" எனவும் அந்த ஸ்டாக்கின் குறைந்தபட்ச விலை “Low"எனவும் உறுதிப்படுத்தப்படுகிறது. மேலும் இந்த நான்கு டேட்டாக்களை வைத்து வாங்குவோர் மற்றும் விற்போரின் ஆதிக்கத்தை Analysis  செய்ய பயன்படுகிறது கேண்டில் ஸ்டிக் என்பது Upper wick,Loyer wick மற்றும் real body உடன் கொண்ட அமைப்பாகும். பொதுவாக கேண்டில் ஸ்டிக்கை இரண்டு வகையாக பிரிக்கலாம். 1 BULLISH CANDLESTICK  2 BEARISH CANDLESTICK  வாருங்கள்...

WHAT IS SHARE MARKET?

எத்தனையோ பேருக்கு ஷேர் மார்க்கெட்னா என்னன்னு தெரியாது.அதிகபட்சம் ஸ்டாக் மார்க்கெட்னா அது ஒரு எட்டாக்கனி அப்படின்னு நினைச்சுக்குறோம்.ஃபர்ஸ்ட் ஸ்டாக் மார்க்கெட்னா என்னனு பார்ப்போம். ஒரு நிறுவனம் தனது வளர்ச்சி மற்றும் லாப நோக்கத்திற்காக தனது பங்குகளை மக்களிடம் இடைத்தரகர்கள் மூலம் விற்பனை செய்வதாகும். எதற்காக பெரிய பெரிய நிறுவனங்கள் பங்கு சந்தை தேர்வு செய்யறாங்கன்னு உங்க யாருக்காவது தெரியுமா ?   நாம் எதைக் கண்டு பயப்படுறோமோ நிறுவனமும் அதைக் கண்டுதான் பயப்படும்     காரணம் risk அதிகம். அந்த ரிஸ்க் என்னன்னு பாக்கலாமா?   உதாரணத்திற்கு eyenamoney என்கிற நிறுவனத்தின் சொத்து மதிப்பு 5 கோடி என வைத்துக்கொள்வோம்.என்னுடைய சொத்து மதிப்பை வைத்து வங்கியில் கடன் வாங்கினால் வரக்கூடிய வட்டி விகிதம் அதிneni nvகம்.அதனால் என்னுடைய நிறுவனம் இதை தேர்வு 2செய்யாது. இப்போ நான் பார்ட்னரா என் நண்பரை நான் தேர்வு செய்கிறேன்.இதில் கிடைக்கக்கூடிய லாபத்தில் பங்கு என் நண்பருக்கு நான் தர வேண்டும் எனவே இதையும் என் நிறுவனம் தேர்வு செய்யாது.இந்த ரிஸ்க்குகளுக்கு பயந்து தான் நிறுவனங்கள் ஸ்டாக் மார்க்கெட்...

முதலீடு என்னென்ன வழிகளில் செய்யலாம்?

Image
இன்று வளர்ந்து வரும் சூழ்நிலையில் முதலீடு பற்றி புரிதல் நம் பலருக்கும் இருப்பதில்லை. முதலீடு பற்றிய பல விளக்கங்கள் இருப்பினும் என்னைப் பொறுத்தவரை முதலீடு என்பது ஒரு தனி நபரின் எதிர்கால தேவைக்காக நிகழ்காலத்தில் சேர்க்கக்கூடிய ஒரு பகுதி ஆகும்.முதலீட்டிற்கான வழிகள் பல உள்ளன.அவற்றுள் ஒரு சில வழிகளே சாலச் சிறந்தது.முதலீட்டைப் பற்றிய முழு விளக்கங்களை வாருங்கள் பார்க்கலாம். வங்கி சேமிப்பு கணக்கு; ஒரு சாமானியனின் முதலீட்டின் முதல்படி வங்கி சேமிப்பு கணக்கு என்று சொல்லலாம்.ஏனென்றால் ஒவ்வொருவரின் மாத வருமானம்ஆனது சேரக்கூடிய முதல் இடம் வங்கி சேமிப்பு கணக்காகும்.வங்கி சேமிப்பு கணக்கில் தொடர்ந்து சேமித்து வரும் நிலையில் ஒரு நிலையான பெரிய பையனை ஒன்றும் அடைந்து விட முடியாது.ஏனென்றால் இதற்கான வட்டி விகிதம் மிகக்குறைவு  2.5%முதல்8%(per annum). உங்களது அவசர தேவைக்காக மட்டும்  சேமிப்பு கணக்கை உபயோகப்படுத்துவது நல்லது. நிலையான வைப்புத் தொகை: இன்று கிராமப்புறங்களில் பரவலாக சேமிக்க கூடிய முறைகளில் FIXED DEPOSIT  முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது....

கருந்துளை பற்றி உங்களுக்கு தெரியுமா?கருந்துளை பற்றி விரிவாக பார்க்கலாம் வாருங்கள்.

Image
இந்த உலகமே பார்த்து நடுங்கக் கூடிய ஒரு விஷயம் என்றால் அது கருந்துளை மட்டுமே. நம் சூரியனை காட்டிலும் மிகப்பெரிய நட்சத்திரங்கள் பல பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு அதன் எரிபொருள் (hydrogen) தீரும் நிலையில் அது மிகப்பெரிய “ SUPER _  NOVA EXPLOSION ” ஆக வெடிக்கிறது. அப்படி வெடிக்கக் கூடிய நிலையில் ஒரு மிகப்பெரிய வெற்றிடம் பிரபஞ்சத்தில் உருவாகும்.இந்த வெற்றிடம் காரணமாக அதிக ஈர்ப்பு விசை நிலவும்.இதனால் அந்த வெற்றிடம் வழியாக செல்லக்கூடிய எந்த ஒரு பொருளும் ஈர்க்கப்பட்டு விழுங்கப்படுகிறது. அதாவது ஒளியை கூட எதிரொலிக்காமல் விழுங்க கூடிய  INFINITY_FORCE தன்மை கொண்டது.அதனால் இது எப்பொழுதுமே கருமை நிறமாக காணப்படும்.ஆனால் கருந்துளை சுற்றி உள்ள பகுதிகள் ஒளியை எதிரொலிப்பதால் அது நமக்கு தெளிவாக தெரியும்.இதற்குப் பெயர்தான் கருந்துளை என்று அழைக்கப்படுகிறது.இந்த கரும்புள்ளிகள் சூரியனை காட்டிலும் பன்மடங்கு எடை கொண்டது.இது கற்பனைக்கு எட்டாத  பேரழிவு கொண்ட சக்தியாக காணப்படுகிறது. சரியாக 2008 மார்ச் ஒன்பதாம் நாள் பிரபஞ்சத்திலிருந்து நம் பூமியை கண்காணித்து வரும் ஸ...

இது என்னங்கடா புதுசா இருக்கு செயற்கை இறைச்சியா?

                                ARTIFICIAL MEAT    இந்த இறைச்சியை நீங்கள் சாப்பிடுவீர்களா? இது என்னப்பா இது இறைச்சிதானே?இதை சாப்பிடுவதற்கு என்ன என்று கேட்போருக்கு ஒரு சின்ன அதிர்ச்சி.ஆம் இப்படிப்பட்ட இறைச்சி உயிரைக் கொல்லாமல் கிடைக்கக்கூடிய இறைச்சி ஆகும்.உயிரைக் கொல்லாமல் எப்படி இறைச்சி கிடைக்கும் என்ற கேள்வியை நாம் அனைவருக்கும் வரும். அதை தெரிந்து கொள்ள முழுவதுமாக படியுங்கள்.      இன்று பரவலாக இறைச்சி என்பது அவசியம் என்பதை விட அத்தியாவசியத்தில் ஒன்றாக உள்ளது.இப்படிப்பட்ட இறைச்சியில் ஒரு சில நேரங்களில் தட்டுப்பாடுகளும் அதிகமாக இருக்கின்றன.இந்த நிலைமையை சீர் செய்வதற்காக இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது எப்படி தயாரிக்கப்படுகிறது?        ஆம் இது ஆய்வுக்கூடங்களில் செயற்கையாக தயாரிக்க கூடிய ஒரு மாமிசம் ஆகும்.இதனை செயற்கை மாமிசம் என்று நாம் அழைத்தாலும் இதன் ஆரம்பமானது ஒரு உயிருள்ள விலங்கிலிருந்துதான் தொடங்குகிறது.ஆம் எந்த விலங்கின் இறைச்சி தேவையோ அந்த...