கருந்துளை பற்றி உங்களுக்கு தெரியுமா?கருந்துளை பற்றி விரிவாக பார்க்கலாம் வாருங்கள்.
இந்த உலகமே பார்த்து நடுங்கக் கூடிய ஒரு விஷயம் என்றால் அது கருந்துளை மட்டுமே. நம் சூரியனை காட்டிலும் மிகப்பெரிய நட்சத்திரங்கள் பல பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு அதன் எரிபொருள் (hydrogen) தீரும் நிலையில் அது மிகப்பெரிய “ SUPER _ NOVA EXPLOSION ” ஆக வெடிக்கிறது. அப்படி வெடிக்கக் கூடிய நிலையில் ஒரு மிகப்பெரிய வெற்றிடம் பிரபஞ்சத்தில் உருவாகும்.இந்த வெற்றிடம் காரணமாக அதிக ஈர்ப்பு விசை நிலவும்.இதனால் அந்த வெற்றிடம் வழியாக செல்லக்கூடிய எந்த ஒரு பொருளும் ஈர்க்கப்பட்டு விழுங்கப்படுகிறது. அதாவது ஒளியை கூட எதிரொலிக்காமல் விழுங்க கூடிய INFINITY_FORCE தன்மை கொண்டது.அதனால் இது எப்பொழுதுமே கருமை நிறமாக காணப்படும்.ஆனால் கருந்துளை சுற்றி உள்ள பகுதிகள் ஒளியை எதிரொலிப்பதால் அது நமக்கு தெளிவாக தெரியும்.இதற்குப் பெயர்தான் கருந்துளை என்று அழைக்கப்படுகிறது.இந்த கரும்புள்ளிகள் சூரியனை காட்டிலும் பன்மடங்கு எடை கொண்டது.இது கற்பனைக்கு எட்டாத பேரழிவு கொண்ட சக்தியாக காணப்படுகிறது. சரியாக 2008 மார்ச் ஒன்பதாம் நாள் பிரபஞ்சத்திலிருந்து நம் பூமியை கண்காணித்து வரும் ஸ...